அவர் பிறந்த போது அவரின் பெற்றோர் அவருக்கு ‘சுவாமிநாதன்’ எனும் வடமொழிப் பெயரையேயிட்டனர். பின்னாளில் தமிழ்மொழிப் பற்றும் விழிப்புணர்வும் பெற்ற அவர், அழகிய தனித்தமிழிலான ‘அண்ணல்தங்கோ’ எனப் பெயர்மாற்றம் செய்து கொண்டார்.
தனித்தமிழ் இயக்க போராளி
அவர் பிறந்த போது அவரின் பெற்றோர் அவருக்கு ‘சுவாமிநாதன்’ எனும் வடமொழிப் பெயரையேயிட்டனர். பின்னாளில் தமிழ்மொழிப் பற்றும் விழிப்புணர்வும் பெற்ற அவர், அழகிய தனித்தமிழிலான ‘அண்ணல்தங்கோ’ எனப் பெயர்மாற்றம் செய்து கொண்டார்.